பணி நிரந்தரம்

img

பணி நிரந்தரம் என்ற அறிவிப்பால் முதல்வர் படத்தை வாயால் வரைந்து நன்றி  

திருக்கோவிலூர் அருகே பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கு,  நன்றி தெரிவிக்கும் விதமாக திருக்கோவிலூர் அருகே ஓவிய ஆசிரியர் ஒருவர் முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரின் படங்களை வாயால் வரைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.  

img

மின் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்த ரம் செய்திட அறிவிப்பு வெளியிடாததைக் கண்டித்து, தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தஞ்சை மின் வட்டக்கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

img

மெட்ரோ வாட்டரில் பணியாற்றும் 258 தொழிலாளர்கள் பணி நிரந்தரம் சிஐடியு போராட்டம் வெற்றி

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் உள்ள 258 தினகூலி தொழிலாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அதன் பொது மேலாளர் ஆர்.கோவிந்த ராஜூலு தெரிவித்துள்ளார்.

img

மின்வாரிய துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தில் பணிபுரியும் பகுதி நேர துப்புரவுத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

;